புதன், 17 பிப்ரவரி, 2010

கண்ணீர் துளிகள்

விழி என்ற ஊற்றின் நீரோட்டம்
மனம் என்ற காற்றால்
கரை முட்டும் உணர்வுகளின்
வடிவ வெளிப்பாடு
உணர்ச்சிகளின் கனத்த சாரல்
பாறங்களை குறைக்கும்
வெந்நீர் முத்து முத்தாய்கண்களில்
கரிக்கும் கண்ணீர் !!

நிழல் கூட மாலை நேரத்தில்
பிரியும்என் நினைவுகள்
உன்னை விட்டு என்றும் பிரியாது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக